குறள் - 1085
காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்
குறள் : 1085
பொருள் :
அவள் பார்வை எவற்றையெல்லாம் கொண்டுள்ளதாம் ?
உயிரைக் கவர வந்த எமனின் பார்வை, அழகிய பெண்விழியின் பார்வை, மருண்டு நிற்கும் மானின் பார்வை என இம்மூன்றையுமே கொண்டுள்ளதாம்.
குறள் :
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து
சொல் விளக்கம் :
👉கூற்றமோ கண்ணோ பிணையோ
கூற்றமோ - எமனோ
கண்ணோ - விழியோ
பிணை - பெண் மான்
எமனோ ? பெண்விழியோ ? பெண்மானோ ?....
👉 மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து
மடவரல் - பெண்
நோக்கம் - பார்வை
மூன்றும் - மூன்றையும்
உடைத்து - உடையது
....இப்பெண்ணின் பார்வை இம்மூன்றையுமே கொண்டுள்ளதே !!!
குறள் : 1085
பொருள் :
அவள் பார்வை எவற்றையெல்லாம் கொண்டுள்ளதாம் ?
உயிரைக் கவர வந்த எமனின் பார்வை, அழகிய பெண்விழியின் பார்வை, மருண்டு நிற்கும் மானின் பார்வை என இம்மூன்றையுமே கொண்டுள்ளதாம்.
குறள் :
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து
சொல் விளக்கம் :
👉கூற்றமோ கண்ணோ பிணையோ
கூற்றமோ - எமனோ
கண்ணோ - விழியோ
பிணை - பெண் மான்
எமனோ ? பெண்விழியோ ? பெண்மானோ ?....
👉 மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து
மடவரல் - பெண்
நோக்கம் - பார்வை
மூன்றும் - மூன்றையும்
உடைத்து - உடையது
....இப்பெண்ணின் பார்வை இம்மூன்றையுமே கொண்டுள்ளதே !!!
Comments
Post a Comment